17/1/17

அலங்காநல்லூரில் போராட்டம்

சனவரி 16 
சனவரி 16, திங்கட்கிழமையன்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது.
சனவரி 17

25/9/16

பெரியசாமி தூரனின் 108-வது பிறந்த நாள்.


பெரியசாமி தூரனின் 108-வது பிறந்த நாள்.


செப்டம்பர் 26. 

15/8/16

உலகை உருக வைத்த அழுகை!

உலகை உருக வைத்த அழுகை!

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க கறுப்பின நீச்சல்
வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.

நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல்
வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார்.

1/9/14

அப்பா அடிப்பார்

தடை செய் ! தடை செய்!
விஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை!

1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள்.


28/8/14

மனிதனை முட்டாளாக்கும் அமைப்பே மதம்


ஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம்.ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்துக் கொண்டு வாழ நாளடைவில் மனிதன் தன்னைப் பழக்கிக்கொண்டான்.
தன்னை நம்பாமல் பிறரை ஒருவன் நம்பும்போது அவன் செயலிழந்து விடுகிறான்.

25/5/14

கல்லணை



GRAND ANICUT:கல்லணை:
 கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது
காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில்
உள்ளது.திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்புவில்

3/4/14

கண்ணே, நலமா...!!!!!




பத்துவருடங்களுக்கு முன்னால், குணப்படுத்தவே முடியாது என்று கருதப்பட்ட கண் நோய்கள் எல்லாம் இன்றைக்கு அதிநவீன சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடிகிறது. இருந்தாலும், மக்கள் மனத்தில் சில தவறான எண்ணங்களும், சந்தேகங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன.

இவற்றை நீக்கவும், நவீன கண் மருத்துவ சாத்தியக்கூறுகளை விளக்கவும் இந்தக் கையேட்டினை வாசகருக்கு வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்."

31/3/14

சாதி வெறியில் மற்றொரு கர்ப்பிணி பெண் கொலை!

 
ஜாதி வெறியால் 'கர்ப்பிணி பெண்' கவுரவக்கொலை : தாய், தம்பி உள்ளிட்ட 4 பேர் கைது!
ராமநாதபுரத்தில் பரபரப்பு !!
வேறு ஜாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கர்ப்பிணியான இளம்பெண்ணை, பெற்றோர்களும், உறவினர்களும் கவுரவக்கொலை செய்து புதைத்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23/3/14

தேவைகருத்து வாக்கெடுப்பு

           

ஸ்காட்லாந்து போல தனித் தமிழ்நாடு உருவாக பொது வாக்கெடுப்பு தேவை – மணியரசன்

தமிழ்நாட்டின் தேவை நாடாளுமன்றத் தேர்தல் அல்ல.  கருத்து வாக்கெடுப்பு – பெ.மணியரசன்

தேர்தல் என்பது சனநாயகம்; தேர்தல் என்பது மயக்கும் மாயாசாலம்!

தேர்தல் என்பது உரிமையின் வெளிப்பாடு; தேர்தல் என்பது அடிமை முறையைப் புதுப்பிக்கும் ஏற்பாடு!

தேர்தல் என்பது மக்களுக்கு உழைத்திடக் கிடைக்கும் வாய்ப்பு; தேர்தல் என்பது மக்களைக் கொள்ளையடிக்கக் கிடைத்திடும் உரிமம்!

13/2/14

அம்மை நோய்.



            சித்திரை மாதம் பிறக்கும் முன்பே. கோடை வெயில் தாக்க
 ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது
போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள்
நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக
வருவது அம்மை நோயே.

4/2/14

பறவைகள் வி வடிவில் பறப்பது ஏன்?

  மில்டன் ஆஸ்லன், பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர். 'கூஸ்' என்ற வாத்து இனத்தைச் சார்ந்த பறவையைப் பற்றி அதிகம் ஆராய்ந்தவர். இந்தப் பறவை 'முட்டாள் பறவை' என்று அழைக்கப்படுகிறது. எதற்காக இப்படி அழைத்தார்கள் என்பதுதான் வியப்பாக இருக்கிறது.

 இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கும்போது எப்போதும் ஆங்கில 'வி' வடிவத்தில்தான் பறக்கும். ஏனென்றால்